வவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன?

வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் இலஞ்ச ஊழல்ஆணைக்குழுவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிராமசேவகர் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரை கைதுசெய்தது.
மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Related
You may also like...
Sorry - Comments are closed
பொழுதுபோக்கு
சுடச்சுட செய்திகள்
- இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
- இலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை
- இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
- இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
- வவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன?
- யாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு
- இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
- இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு
தாயகம்
இலங்கை செய்திகள்
பத்திரிகை & சஞ்சிகை
சினிமா செய்திகள்
