Monthly Archive: March 2017
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் தொழில் நிமித்தம் செல்வது தடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று “அக்கரையில் நாம் அமைப்பு” ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் ...
Read More »
வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இயங்கத்தொடங்கினால் எங்கிருந்தாலும் ஒடி வந்து அதனைப் பார்வையிடும் சேவலொன்று தொடர்பான தகவலொன்று வெளியாகியுள்ளது. ஹேமாத்தகம, பெதிகம்மன பிரதேசத்திலேயே இக்காட்சியை காணக்கிடைக்கின்றது. கடந்த 8 மாதங்களாக குறித்த சேவல் தொலைக்காட்சி பார்க்க வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ...
Read More »
வவுனியாவில் கொலையாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த நபர் நேற்று வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா பாவற்குளம் பகுதியில் கடந்த 2012 ...
Read More »
யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கியதன் காரணம் என்ன என்பது தொடர்பில் முல்லைத்தீவில் மக்களுக்கு இன்று விளக்கமளிக்கப்பட்டது. ஒட்டுசுட்டான் சிவன்கோயில் வளாகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தமிழ்த் தேசியக் ...
Read More »
வெள்ளை நிற சீருடைக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு மாற்று வர்ணங்களில பாடசாலை சீருடையை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையேயான வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கிலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் … Read More »
யாழ் நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகார மணி ஒலியை யாழ் இசைக்கருவியின் ஓசையாக மாற்றியமைத்து தருமாறு யாழை அன்பளிப்பு செய்த புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜியிடம் யாழ் மாநகர சபை ஆணையாளர் பொ. வாகீசனால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. … Read More »
வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் அனைத்தும் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய நியதிச் சட்டத்தின் கீழ் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும் என நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள வடமாகாண ஆணையாளர் ரி. விஷ்பரூபன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் … Read More »
சீனிமோதர கடற்பகுதியில் நேற்று மதியம் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நீராட சென்ற மூன்று இளைஞர்களில் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தில் நீராட சென்றவர்கள் தங்காலை , பொலொன்வமாருவ மற்றும் ...
Read More »
உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.வி.லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இவர் இடாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய குறித்த இடமாற்றம் ...
Read More »
யாழ்ப்பணம் அல்வாய் சின்னதம்பி வித்தியாலயத்தில் காணப்படும் குறைநிறைகளை கேட்டு அறிவதற்கு திடீர் விஜயம் ஒன்றினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் மேற்க் கொண்டருந்தார். இவருடன் யாழ் மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களும் கலந்துக் கொண்டார். இதன் ...
Read More »